மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி
மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி, இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் நகரத்தில் சிறீ குரிகர் மாரிமல்லப்பா (1818-1871) அவர்களால் ஓர் உள்நாட்டுப் பள்ளியாக நிறுவப்பட்டது. பள்ளியின் நிர்வாகம் மகாராசா பத்தாம் சாமராசேந்திர வாடியாரால் ஆதரிக்கப்பட்டது. பள்ளி பின்னர் 1876 ஆம் ஆண்டில் மாரிமல்லப்பா கல்வி நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியது.
Read article
Nearby Places

மைசூர்
இந்திய மாநிலமான கருநாடகவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம்
மால் ஆப் மைசூர்

மைசூர் பல்கலைக்கழகம்
மைசூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தியாவின் மைசூரில் உள்ள தொடருந்து நிலையம்

குக்கரஅள்ளி ஏரி

திவான் சாலை, மைசூர்

மைசூர் மாநிலம்
1947 முதல் 1956 வரை இருந்த இந்திய மாநிலம்; பின்னர் கர்நாடக மாநிலம் என மாறியது
மைசூர் நகர ஏரிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்